தடைகள் விலக தாந்த்ரீக முறை !!!:
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2
அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய
வேண்டும்.
ஆகாசதாமரை செடியை வியாழன்
அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில்
காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக
ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத
படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில்
மாட்டி விட வேண்டும். இதை எவரும்
தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும்.
தொட்டால் பரிகாரம் தடை படும். 45
நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம்.
பலன் அளிக்கும் பரிகாரம்
இது என்கிறது தாந்த்ரீகம்.
நம்மை சூழ்ந்துள்ள
எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்"
பரிகாரம்
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட
உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள்
அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும்
பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்"
பரிகார முறையை பின்பற்றஅனைத்து
கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும்
செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம்
இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக்
சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100%
பயனும், இந்துப்பு மற்றும் கல்
உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும்
தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள
நாட்டு மருந்து கடைகளில்
கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட்
ராக் சால்ட்
போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்
பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள
இரண்டு கால்களையும்
தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும்
பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில்
உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும்
வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக
்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள்
வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால்,
சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும்,
சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும்,
சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர்
இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும்
உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த
எதிர்மறை கரும் சக்திகள்
விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும்.
இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க,
நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள்
அணிந்து 11
சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு
வேலை மாற்றத்திற்காண
வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும்.
இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர
வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம்
ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண
பிரச்சனைகளுக்கு :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம்
அல்லது பாத்திரத்தில்
பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும்
நீரோடையில் விடவும். சுத்தமான
நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம்
அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான
நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில்
மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7
நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர்
சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7
நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ்
உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள்
கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம்
பருப்பை மறு நாள்
புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும்
போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில்
தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள்
கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால்
பாக்கெட்டுகள்
கோவிலுக்கு கொடுத்து வரவும்.
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11
பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால்
(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம்
ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ்
எழுதி அந்த 11 இலைகளையும்
ஏதாவது ஒரு அனுமன் கோவிலில்
சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர
ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம்
அனைத்தையும் திரும்ப பெற செய்வார்
என்பது உறுதி. நம்பிக்கையுடன்
தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.
சகலமும் வசியமாக பழங்கால முறை
சுத்தமான
கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன்
கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன்
கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும்
மையாக இட்டு செல்ல அனைத்தும்
வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.
ஜோதிட சூச்சும பரிகாரங்கள்
திருவோணம்
அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம்
பருப்பு பாயசத்தினால் நிவேதனம்
செய்து அதை தானம் செய்து வர நிலம்
வாங்கும் யோகம் உண்டாகும்.
தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர
பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ
சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக
தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும்
நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட
சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்
மிருகசீஷ நட்சத்திரத்தில்
முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால்
கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-
(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில்
கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க
கூடாது. கொடுத்தால் திரும்பி வராது.
கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.
(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக
நட்சத்த்திரத்தில் மனைவியானவர்
விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும்
வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும்
பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல
கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண
பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய
ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க
கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய்,
பில்லி சூனியன்களில் இருந்து விடுபட
பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய
உடனடி பலன் உண்டு. (5) அரசியலில்
வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர்
பதவி அடைய திருவண்ணாமலையரை
தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம்
வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல்
பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய
பரிகாரங்கள்- தொடர்ச்சி 2
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப
கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள்
தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6
மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன்
வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில்
தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக
புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம்
செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய
அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும்
தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில்
முடிந்து கடை / ஆபீஸ் வாசலில்
கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம்
நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க
வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம்
வாங்கி வைத்து செவ்வாய் தோறும்
செவ்வரளி பூவால் 27 வாரங்கள்
(செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர
கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில்
விரதமிருந்து முருக பெருமானையும்
வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள்
கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய
பரிகாரங்கள்- தொடர்ச்சி
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில்
செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள்
அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல,
போகிற காரியம் தடையில்லாமல்
முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு :
முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய
வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய
வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக
வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும்
தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய
மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2
நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம்
வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3
முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள்
சேரும் இடத்தில் மதியம் 12
மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும்
நபர்களுக்கு : ஒன்னேகால்
அடி வெள்ளை துணியை எடுத்து அதில்
நான்கு பக்கங்களிலும்
சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி,
பின்பு நடுவிலும்
ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள்
சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள்
அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார
போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல :
ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக
வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும்
மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள்
திறந்தவுடன், அனைத்தையும்
கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம்
சென்று அனைத்தையும் எரித்து விடவும்.
எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல்
உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும்
வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர்
மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம்
செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும்
புதிய தொழில், முயற்சி தொடங்குமுன்,
சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க
வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக
சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர்
மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும்
அவற்றை கூட்டி வெளியில்
பறவைகளுக்கு கொட்டி விடலாம்.
இது செயலில் வெற்றியை தேடித்தரும். எந்த
கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன
பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல
செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள்
கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி,
அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின்
போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர்
மறை எண்ணங்களின் மூலம் உண்டான
திருஷ்டி கழிதல், எதிரிகளின்
தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன்
நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில்
இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி,
வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள்
குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம்
குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள்
நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.
ருத்ராக்க்ஷ பரிகாரங்கள்-தொடர்ச்சி
(1) பெரிய அளவில் செய்யப்படும் புதிய
முயற்சிகள், பெரிய தொழிற்சாலை, ப்ராஜெக்ட்
18 முகம்
(2) குழந்தைகளுக்கு தீர்க்க முடியாத
வியாதிகள், உடல் நல கோளாறு
12 முகம்
(3) பொருளாதார வளர்ச்சி,
எதிர்காலத்தை அறியும் தன்மை
15 முகம்
(4) எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
ஒன்று முதல் 14 வரையிலான முகங்கள் மற்றும்
கணேசா
ருத்திராக்ஷம், கௌரிஷங்கர் கொண்ட சித்த
மாலை
(5) உச்ச நிலை தியானம்,ஆன்மீகம் கைகூட
ஒன்று,மூன்று,ஐந்து,ஒன்பது,
பதினொன்று,மற்றும் கௌரிஷங்கர்
(6) வெளிநாட்டில் வாழ்ந்து முன்னேற்றம்
இல்லாத நிலை மற்றும் பாதுகாப்பு
சித்த மாலை அல்லது பதினோரு முகம்
(7) எந்த துறையிலும் பிரகாசிக்க
பதினான்கு / பதினேழு / பத்தொன்பது /
இருவது முகம்
(8) ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும்
சிறந்து விளங்கும்.
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2
அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய
வேண்டும்.
ஆகாசதாமரை செடியை வியாழன்
அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில்
காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக
ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத
படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில்
மாட்டி விட வேண்டும். இதை எவரும்
தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும்.
தொட்டால் பரிகாரம் தடை படும். 45
நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம்.
பலன் அளிக்கும் பரிகாரம்
இது என்கிறது தாந்த்ரீகம்.
நம்மை சூழ்ந்துள்ள
எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்"
பரிகாரம்
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட
உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள்
அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும்
பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்"
பரிகார முறையை பின்பற்றஅனைத்து
கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும்
செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம்
இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக்
சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100%
பயனும், இந்துப்பு மற்றும் கல்
உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும்
தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள
நாட்டு மருந்து கடைகளில்
கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட்
ராக் சால்ட்
போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்
பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள
இரண்டு கால்களையும்
தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும்
பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில்
உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும்
வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக
்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள்
வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால்,
சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும்,
சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும்,
சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர்
இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும்
உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த
எதிர்மறை கரும் சக்திகள்
விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும்.
இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க,
நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள்
அணிந்து 11
சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு
வேலை மாற்றத்திற்காண
வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும்.
இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர
வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம்
ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண
பிரச்சனைகளுக்கு :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம்
அல்லது பாத்திரத்தில்
பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும்
நீரோடையில் விடவும். சுத்தமான
நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம்
அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான
நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில்
மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7
நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர்
சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7
நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ்
உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள்
கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம்
பருப்பை மறு நாள்
புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும்
போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில்
தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள்
கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால்
பாக்கெட்டுகள்
கோவிலுக்கு கொடுத்து வரவும்.
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11
பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால்
(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம்
ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ்
எழுதி அந்த 11 இலைகளையும்
ஏதாவது ஒரு அனுமன் கோவிலில்
சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர
ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம்
அனைத்தையும் திரும்ப பெற செய்வார்
என்பது உறுதி. நம்பிக்கையுடன்
தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.
சகலமும் வசியமாக பழங்கால முறை
சுத்தமான
கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன்
கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன்
கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும்
மையாக இட்டு செல்ல அனைத்தும்
வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.
ஜோதிட சூச்சும பரிகாரங்கள்
திருவோணம்
அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம்
பருப்பு பாயசத்தினால் நிவேதனம்
செய்து அதை தானம் செய்து வர நிலம்
வாங்கும் யோகம் உண்டாகும்.
தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர
பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ
சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக
தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும்
நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட
சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்
மிருகசீஷ நட்சத்திரத்தில்
முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால்
கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-
(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில்
கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க
கூடாது. கொடுத்தால் திரும்பி வராது.
கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.
(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக
நட்சத்த்திரத்தில் மனைவியானவர்
விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும்
வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும்
பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல
கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண
பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய
ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க
கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய்,
பில்லி சூனியன்களில் இருந்து விடுபட
பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய
உடனடி பலன் உண்டு. (5) அரசியலில்
வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர்
பதவி அடைய திருவண்ணாமலையரை
தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம்
வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல்
பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய
பரிகாரங்கள்- தொடர்ச்சி 2
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப
கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள்
தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6
மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன்
வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில்
தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக
புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம்
செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய
அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும்
தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில்
முடிந்து கடை / ஆபீஸ் வாசலில்
கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம்
நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க
வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம்
வாங்கி வைத்து செவ்வாய் தோறும்
செவ்வரளி பூவால் 27 வாரங்கள்
(செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர
கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில்
விரதமிருந்து முருக பெருமானையும்
வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள்
கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய
பரிகாரங்கள்- தொடர்ச்சி
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில்
செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள்
அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல,
போகிற காரியம் தடையில்லாமல்
முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு :
முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய
வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய
வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக
வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும்
தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய
மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2
நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம்
வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3
முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள்
சேரும் இடத்தில் மதியம் 12
மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும்
நபர்களுக்கு : ஒன்னேகால்
அடி வெள்ளை துணியை எடுத்து அதில்
நான்கு பக்கங்களிலும்
சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி,
பின்பு நடுவிலும்
ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள்
சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள்
அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார
போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல :
ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக
வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும்
மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள்
திறந்தவுடன், அனைத்தையும்
கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம்
சென்று அனைத்தையும் எரித்து விடவும்.
எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல்
உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும்
வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர்
மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம்
செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும்
புதிய தொழில், முயற்சி தொடங்குமுன்,
சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க
வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக
சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர்
மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும்
அவற்றை கூட்டி வெளியில்
பறவைகளுக்கு கொட்டி விடலாம்.
இது செயலில் வெற்றியை தேடித்தரும். எந்த
கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன
பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல
செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள்
கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி,
அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின்
போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர்
மறை எண்ணங்களின் மூலம் உண்டான
திருஷ்டி கழிதல், எதிரிகளின்
தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன்
நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில்
இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி,
வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள்
குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம்
குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள்
நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.
ருத்ராக்க்ஷ பரிகாரங்கள்-தொடர்ச்சி
(1) பெரிய அளவில் செய்யப்படும் புதிய
முயற்சிகள், பெரிய தொழிற்சாலை, ப்ராஜெக்ட்
18 முகம்
(2) குழந்தைகளுக்கு தீர்க்க முடியாத
வியாதிகள், உடல் நல கோளாறு
12 முகம்
(3) பொருளாதார வளர்ச்சி,
எதிர்காலத்தை அறியும் தன்மை
15 முகம்
(4) எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
ஒன்று முதல் 14 வரையிலான முகங்கள் மற்றும்
கணேசா
ருத்திராக்ஷம், கௌரிஷங்கர் கொண்ட சித்த
மாலை
(5) உச்ச நிலை தியானம்,ஆன்மீகம் கைகூட
ஒன்று,மூன்று,ஐந்து,ஒன்பது,
பதினொன்று,மற்றும் கௌரிஷங்கர்
(6) வெளிநாட்டில் வாழ்ந்து முன்னேற்றம்
இல்லாத நிலை மற்றும் பாதுகாப்பு
சித்த மாலை அல்லது பதினோரு முகம்
(7) எந்த துறையிலும் பிரகாசிக்க
பதினான்கு / பதினேழு / பத்தொன்பது /
இருவது முகம்
(8) ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும்
சிறந்து விளங்கும்.
No comments:
Post a Comment